அஜித் நடிப்பில் 2015 ம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதி நாயர். தொடர்ந்து கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி தனது போட்டோவால் பரபரப்பை கிளப்புவார், இவரது கவர்ச்சி படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.
சமீபத்தில் ஒய்விற்காக மாலத்தீவி சென்ற பார்வதி நாயர், ஓவராக கவர்ச்சி காட்டிய ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்து வருகிறார்.
இந்நிலையில் ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ள பார்வதி நாயர். அதில் கேப்ஷநாக வைட்டமின் டி பெறுவதற்காக என்று பதிவிட்டுள்ளார். இந்த ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த கவர்ச்சி ஃபோட்டோக்களை 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்துள்ளனர்.
View this post on Instagram
View this post on Instagram