விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      இந்த பெண்ணால் தான் நான் இந்த இடத்திற்கு வந்தேன்!!உருக்கமாக பேசிய நிரூப்.

  இந்த பெண்ணால் தான் நான் இந்த இடத்திற்கு வந்தேன்!!உருக்கமாக பேசிய நிரூப்.

   
இந்த பெண்ணால் தான் நான் இந்த இடத்திற்கு வந்தேன்!!உருக்கமாக பேசிய நிரூப்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர் ஒவ்வொருவராக அவர்கள் வாழ்க்கையில் நடந்த இன்ப துன்ப கதைகளை கூறிவருகின்றனர். நேற்று அபிஷேக் மற்றும் தாமரை செல்வி கூறினார்கள்.இன்று காலை வெளிவந்த ப்ரோமோவில் நிரூப் தனது வாழ்க்கையில் நடந்த கதையை கூறுகிறார்.

மேலும் அவர் யாஷிகா ஆனந்த் பற்றி மிகவும் உருக்கமாக பேசுகிறார். மக்கள் பலர் நான் பிக் பாஸ் வருகிறேன் என்று செய்தி வெளியானதும் யாஷிகாவின் முன்னாள் காதலன் வருகிறார் என்று கூறினார்.


நான் பெருமையாக சொல்கிறேன் இங்கே அவள் மூலமாக வந்திருப்பது எனக்கு பெருமையான விஷயம். இதை சொல்வதில் எனக்கு எந்த அசிங்கமும் இல்லை, நிறைய பேர் கேட்பார்கள், எனக்கு வாழ்க்கை காட்டியது அவர்தான்.

"ஒரு பெண்ணால் ஆண் வளர கூடாதா? ஆண்கள்  மூலமாக பல பெண்கள் வளரலாம் ஆனால் பெண்கள் மூலமாக ஆண் வரக் கூடாதா" என அழுத்தமாக கேட்டிருக்கிறார் நிரூப் நந்தகுமார்.

Related News