ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளைஇட்டு கலக்கி வருபவர் நடிகை ஸ்ரேயா சரண். விஜய்,ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த இவர் எப்பொழுது ராஜமௌலியின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
திருமணத்திற்குப் பிறகு கணவருடன் இணைந்து வெளிநாடுகளுக்கு செம ஜாலியாக சுற்றுலா சென்று வருவதை வழக்கமாகவே கொண்டுள்ள ஸ்ரேயா சரண் இப்பொழுது வெட்ட வெளியில் கணவரின் இடுப்பில் ஏறி உட்கார்ந்து ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை பதிவிட்டு பார்ப்பவர்களை சிதற வைத்துள்ளார்.